Share:
BITCOIN  (அதிக லாபம் அதிக ரிஸ்க்!)  


(இந்தியாவில் பிட்காயின் தடை?! வெகு விரைவில் வர வாய்ப்புள்ளது, நீங்கள் ஏன் தடை யோசித்திருக்கீங்களா இது ஒரு வகையான இன்வெஸ்ட்மெண்ட் ஆமாம்  , அதற்கு தடைக்கு என்ன சம்பந்தம் என்றால் 5 லட்சம்  முதல் 30 லட்சம் இந்தியர்கள் இதை பயன்படுத்துவதால் நிதி நிலைமை  மாறும் பொருளாதாரம் சரிவடைந்தால் சாமானியா  மக்கள்  கஷ்டப்படுவார்கள்,நாட்டில் பேங்க்,மியூச்சுவல்  பிளான்,சேமிப்பு அனைத்தும் மாறும் அனைவரும் BITCOIN இன்வெஸ்ட்மென்ட் பணம் போட்ட GOVERMENT திவால்  ஆகக்கூடும்.இங்க ஒரு கொலை கேஸ் முடியவே பல வருடம் ஆகும் 30 லட்சம் மக்கள் BITCOIN  பணம் PROBLEM வந்தா யாரு கண்டுபிடிப்பார்கள். வெளி நாட்டில் உள்ள டிஜிட்டல்  வசதிகளை  விட இந்தியா 50 வருடம் பின்தங்கியுள்ளது.வெகு  விரைவில் இதற்கு ரூல்  கொண்டு வந்து  விடுவார்கள் அதற்கு பிறகு மக்கள் பயன்படுத்தலாம் காலம் மாறும் போது நாமும் மாறவேண்டிய சூளாலில் இருக்கோம்.இதற்கு  மக்கள்  கம்ப்யூட்டர்  KNOWLEDGE  இல்லாமல் பயன்படுத்த முடியாது.இனி வருக்காலத்தில் மனிபெர்சே வேண்டாம் எல்லாம்  டிஜிட்டல் பாஸ் வர்ட் வெச்சு பணம் பரிமாற்றம் நடக்கும்!!!!!!!!!!!!!

ஆரம்ப கட்டம்

சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) பிட்காயினை “ஒருவருக்கொருவர் நேரடியாக கொடுத்து வாங்கக் கூடிய மின்னணு பணம்” என்று வருணித்தார். இந்த பிட்காயினை ஒருவர் நேரடியாக மற்றவருக்கு பிட்காயின் முகவரி வாயிலாக அனுப்பமுடியும். பயன்படுத்துபவரைப் பொறுத்த அளவில் இதை “இணையப் பயன்பாட்டிற்கான பணம்” என்று கூறலாம். அதே நேரத்தில் இது மூன்றடுக்குப் பதிவேட்டுப் பராமரிப்பு (Triple-entry book keeping system) கொண்ட ஒரு நாணயமும் ஆகும்.
பிட்காயினின் முதல் இணைத்தளம் "bitcoin.org" 18 ஆகத்து 2008-இல் பதிவு செய்யப் பட்டு நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு, 31 அக்டோபர் 2008-இல் சத்தோசி நகமோட்டோ எழுதிய பிட்காயின்: இணையர்-இணையர் வலைத்தளம்  (Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System ) என்ற கட்டுரை வெளிவந்தது. நகமோட்டோ பிட்காயினுக்கான மென்பொருளை உருவாக்கி, திறந்த மூல மென்பொருளாக சனவரி 2009-இல் வெளியிட்டார். இருந்தும், நகமோட்டோ யார் என்று அப்போதும் தெரியாமலேயே இருந்தது. 

நகமோட்டோ 3 சனவரி 2009-இல், பிட்காயின் வலையம் (bitcoin network) என்ற கணினி வலையத்தை உருவாக்கி, அதில் கட்டச்சங்கிலியைச் செயல் படுத்தி, கட்டச்சங்கிலியின் முதல் கட்டத்தையும் (genesis block) அதில் இணைத்தார். அந்த முதல் கட்டத்தில், "தி டைம்ஸ் 03/சனவரி/2009 வங்கிகளுக்கான இரண்டாவது பிணை விடுதலையை அமைச்சர் எந்நேரமும் வெளியிடலாம்," ("The Times 03/Jan/2009 Chancellor on brink of second bailout for banks.") என்று எழுதப் பட்டிருந்தது.இந்த உரை காலமுத்திரையாகப் (timestamp) பார்க்கப் பட்டது. 

முதல் பிட்காயின் அமெரிக்காவைச் சேர்ந்த எரால்டு பின்னே (Harold Thomas Finney) என்பவருக்குக் கொடுக்கப் பட்டது. ( இவர் ஏற்கனவே 2004-இல்மீண்டும் பயன்படும் உழைப்புச் சான்று (reusable proof-of-work) என்னும் முறையைச் செயல் படுத்தி இருந்தவர்.)  இவர் பிட்காயின் மென்பொருளை வெளியிடப்பட்ட அன்றே பதிவிறக்கம் செய்து, நகமோட்டோவிடம், 12 சனவரி 2009 அன்று பத்து பிட்காயின்களைப் பெற்றார்.  இவரைத் தவிர்த்து, வேய் டாய் (Wei Dai), நிக் சாபோ ஆகியோரும் பிட்காயினுக்கு ஆதரவு தெரிவித்தனர். (இவர்கள் முறையே பி-காசு(b-money), பிட் தங்கம் (bit gold) என்ற குறியீட்டு நாணயங்களை (cryptocurrencies) ஏற்கனவே உருவாக்கியவர்கள்.)  2010-இல், லாஸ்லோ அன்யீஸ் (Laszlo Hanyecz) என்னும் நிரலர் 10,000 பிட்காயின்கள் கொடுத்து இரண்டு பிட்சா (pizza) வாங்கினார்; இதுவே பிட்காயினைப் பயன்படுத்திய முதல் வணிகப் பரிமாற்றம் ஆகும். 
2010 வரை நகமோட்டோ ஒரு மில்லியன் பிட்காயின்களை உருவாக்கி இருந்தார் என்று சொல்லப் படுகின்றது.2010-உக்குப் பிறகு நகமோட்டோவைக் காணவில்லை. அவர் காணாமல் போவதற்கு முன் கேவின் ஆன்டர்சன் (Gavin Andresen) என்பவரிடம் பிட்காயின் மென்பொருள் பொறுப்புக்கள் ஒப்படைக்க பட்டன. அன்று முதல் ஆன்டர்சன் பிட்காயின் நிறுவனத்தின் (Bitcoin Foundation) மேம்பாட்டாளராக பணி புரியலானார்.  அதன்பின், ஆன்டர்சன் பிட்காயினின் மேம்பாட்டுக்கான பொறுப்புக்களைப் பலரிடத்திலும் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். இதனால் பிட்காயின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதில் ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடு வரலாயிற்று. 

2011-2012

பிட்காயினில் உழைப்புச் சான்று நடைமுறைக்கு வந்த பிறகு, பிட்காயினைப் பெரிதும் பயன்படுத்தியவர்கள் கள்ள வாணிபம் செய்தவர்களே. எடுத்துக் காட்டாக, பட்டுப் பாதை சந்தை (Silk Road marketplace) என்ற கள்ள வாணிப இணையத்தில், பிட்காயின் ஏற்றுக் கொள்ளப்பட்டு (போதைப்) பொருட்கள் விற்கப் பட்டன. பிப்ரவரி 2011-இல் தொடங்கி 30 மாதங்கள் இயங்கிய இந்த கள்ள வாணிப நிறுவனம் 9.9 மில்லியன் ($214 மில்லியன்) பிட்காயின்களை பரிமாற்றம் செய்தது.
லைட்காயின் (அதாவது, ஆல்ட்காயின் ) என்ற மற்றுமொரு குறியீட்டு நாணயம் (cryptocurrency) அக்டோபர் 2011-இல் தோன்றியது. அதன் பின்பு பல ஆல்ட்காயின்கள் தோன்றின.  இருப்பினும், பிட்காயின் எல்லாவற்றிலும் முதன்மையானதாகவே இருந்தது.
பிட்காயின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. 9 சனவரி 2012-இல் $7.38-ஆக இருந்தது 25 சனவரி 2012-இல் $3.80-ஆகச் சரிந்தது. ஆகத்து, 2012-இல் $16.41-ஆக உயர்ந்து பிறகு 30 ஆகத்து 2012-இல் $7.10-ஆக வீழ்ந்தது. [34]

2013-2016

பிட்காயின் மதிப்பு 2013-இல் $13,30-இலிருந்து $770-ஆக ஏறியது.[35]
மார்ச் 2013-இல் பிட்காயின் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டது. பிட்காயினைச் செயல் படுத்திய ப்ளாக்செயின் என்னும் சங்கிலி இரண்டாகப் பிரிந்து ஒவ்வொரு சங்கிலியிலும் வெவ்வேறு விதிமுறைகள் தோன்றின. இந்த இரண்டு சங்கிலிகளும் ஒரே நேரத்தில் தனித்தனியாக இயங்கி பணப் பரிமாற்றத்தில் ஈடு பட்டன. ஆறு மணி நேரங்கள் இவ்வாறு நடந்த பிறகு, பிட்காயின் மென்பொருள் பழைய பதிப்பு 0.7-உக்கு மாற்றப் பட்டது (downgraded ). இதனால் வந்த குழப்பங்களினால், மவுண்ட் காக்ஸ் ( சப்பானிய பிட்காயின் பணப் பரிமாற்றக் கூடம்) ( Mt. Gox - a bitcoin exchange based in Shibuya, Tokyo, Japan) பிட்காயின் பரிமாற்றங்களை நிறுத்த, பிட்காயின் மதிப்பு $37-ஆக வீழ்ந்தது. மீண்டும் ஏப்ரல்,2013-இல் பிட்இன்ஸ்டன்ட் (BitInstant) என்ற அமெரிக்க பிட்காயின் பணப் பரிமாற்றக் கூடம் , மவுண்ட் காக்ஸ் ஆகிய இரண்டிலும் பிட்காயின் பணத் தட்டுப்பாடு உண்டாகவே, [39]அதன் விளைவாக, பிட்காயின் அப்போதைய மதிப்பு $266-இலிருந்து $76-ஆகக் குறைந்தது. இந்நிலையில், அமெரிக்க அரசாங்க நிறுவனமான பின்சென் (FinCEN - Financial Crimes Enforcement Network) பிட்காயின் போன்ற பண நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய சட்டமுறைகளை வெளியிட்டது. 10, ஏப்ரல்-இல் பிட்காயின் $259 ஆகி பிறகு மூன்று நாட்களிலேயே $45 ஆயிற்று.இந்நிலையில், 15 மே 2013 அன்று அமெரிக்க அரசு அதிகாரிகள், மவுண்ட் காக்ஸ் தம் பணப் பரிமாற்றங்களை பின்சென் (FinCEN) -உடன் பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டி, மவுண்ட் காக்ஸ்-இன் வரவு-செலவு கணக்கு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். 23 ஜூன் 2013-இல் அமெரிக்க அரசாங்க நிறுவனம் டி.ஈ .ஏ (DEA - US Drug Enforcement Administration) 11.02 பிட்காயின்களைப் (முதன் முதலாக) பறிமுதல் செய்ததாக அறிவிக்கப் பட்டது. பின்பு அக்டோபர் 2013-இல் அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான FBI, பட்டுப் பாதை சந்தை-இன் உரிமையாளரான ராஸ் உல்ப்ரிக்ட் (Ross William Ulbricht) அவர்களைச் சிறைப் பிடித்து, 26,000 பிட்காயின்களைக் கைப்பற்றியது. [49] 30 நவம்பர் 2013-இல் பிட்காயின் மதிப்பு $1,163-உக்கு உயர்ந்து, சனவரி 2015-இல் $152-ஆகச் சரிந்தது. 
5 திசம்பர் 2013-இல் சீன அரசு வங்கி (People's Bank of China) பிட்காயினைச் சீனாவில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்தது. அதற்குப் பிறகு, பிட்காயினைப் பயன்படுத்தி சீனாவில் எந்த பொருளும் வாங்க இயலாமல் போய் விட்டது. 
பிப்ரவரி 2014-இல் மவுண்ட் காக்ஸ் (Mt. Gox) தம் நுகர்வோர்களிடம் (customers) இருந்து 850,000 பிட்காயின்கள் ($500 மில்லியன்) திருடப் பட்டுவிட்டன என்று கூறிய பிறகு, பிட்காயின் அப்போதைய மதிப்பு $867-இலிருந்து $439-ஆக சரிந்தது.

2017-2018

பிட்காயின் மதிப்பு மீண்டும் உயர்ந்து, 2018-இல் $11,480-இலிருந்து $5,848 வரை ஏறியும் இறங்கியுமாக இருந்தது.

வடிவமைப்பு (Design)

கட்டச்சங்கிலி (Blockchain)

மாதம் ஒன்றுக்கு நடைபெறும் பிட்காயின் பரிமாற்றங்கள் (logarithmic scale)
பரிமாற்றங்களில் செலவழிக்காத மீதி பணம்
பிட்காயின், கட்டச்சங்கிலி (blockchain) என்ற தொழில் நுட்பத்தின் துணைகொண்டு ஒரு பெரிய வரவுப் பதிவேடு (ledger) போன்று கணினி வலையத்தில் (computer network) செயல் படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பதிவேடு ஒரு பொது பதிவேடு ஆகும்; அதாவது, கணினி வலையத்தில் உள்ள ஒவ்வொரு கணினிக்கும் இந்தப் பதிவேடு சொந்தமாகும். (இந்தக் கணினிகளுக்கு கணுக்கள் (nodes) என்று பெயர்.) அதனால், பிட்காயின் வரவுப் பதிவேட்டை, பரவிய வரவுப் பதிவேடு (distributed ledger) என்று கூறுவர். இந்தப் பதிவேட்டில், பிட்காயினில் நடக்கும் எல்லா பரிமாற்றங்களும் பதிவு செய்யப் படும். எடுத்துக் காட்டாக, "எழிலன், மாறன் என்பவருக்கு ฿100, Mar 16 08:12:04-இல் அனுப்பினார்" என்பது ஒரு பரிமாற்றம். ஒரு கணு, இந்த பரிமாற்றத்தைச் சரி பார்த்து, கட்டம் ஒன்றை உருவாக்கி, அக் கட்டத்தில் இதை எழுதி, பின் தன்னிடம் உள்ள சங்கிலியின் நகலில் இணைத்துக் கொள்ளும். பின் அந்தக் கட்டம் தன்னைச் சுற்றியுள்ள கணுக்களுக்கும் அனுப்ப, அக் கணுக்கள் ஒவ்வொன்றும் அதைச் சரி பார்த்து, பின் அக் கட்டத்தைத் தம்மிடம் உள்ள சங்கிலியின் நகலில் இணைத்துக் கொள்ளும். இவ்வாறாக, அந்தப் பரிமாற்றம் எல்லா கணுக்களையும் அடைந்து, எல்லா கட்டச்சங்கிலிகளிலும் இணைக்கப் படும். இவ்வாறாக, பிட்காயின் சங்கிலியில் 10 நிமிடங்களுக்கு ஒரு கட்டம் வீதம் உருவாக்கப் பட்டு இணைக்கப் படுகின்றது. இவ்வாறு இணைக்கும்போது, இருமுறைச் செலவு (Double spending) நடவாமல் பார்த்துக் கொள்வது கணுக்களின் இன்றியமையாத பணிகளில் ஒன்று.

பரிமாற்றங்கள் (Transactions)

பரிமாற்றங்கள் போர்த் (Forth) போன்ற ஒரு கணினி மொழியில் எழுதி செயல் படுத்தப் படுகின்றன. [55] பரிமாற்றத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன: உள்ளீடு(input), வெளியீடு (output). உள்ளீடு என்பது ஒருவருக்குத் தற்போதைய கையிருப்பு எவ்வளவு இருக்கிறது, அது எங்கிருந்து வருகின்றது என்ற குறிப்புகள் கொண்டிருக்கும். வெளியீடு என்பது பணம் எவ்வளவு, யாருக்குப் போகவேண்டும் என்ற குறிப்புகள் இருக்கும்.[56] எடுத்துக் காட்டு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.




முற்றிலும் ... Bitcoin "வலுவான பயன்பாடு வழக்கு" அல்லது இல்லை என்பதை crypto வலுவான பிராண்ட் பெயர் உள்ளது. ஒருவேளை அது சில கட்டத்தில் தீர்த்து வைத்தது, ஆனால் ஒருவேளை இல்லை. இது "டிஜிட்டல் தங்கத்தின் தடை" என்று கருதப்படுகிறது, பெரும்பாலான தொழில்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் மூலோபாயங்களையும், பிட்கான்களையும் சுற்றி வருகின்றனர். இந்த ஆண்டு (2018) சுற்றுச்சூழல் கட்டிடமாக இருப்பதால், க்ரிப்டோ நிலப்பரப்பைப் பற்றி சிந்தியுங்கள் ... மேலும், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தையில் நுழைவதற்கு முதன்மையாக இருக்கிறார்கள். இந்த நாணயங்களெல்லாம் என்னவென்பதை அவர்கள் புரிந்துகொண்டு, புதிய அர்த்தங்களைக் கற்பிக்காமல், திடமான மூலோபாயங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், சில வகையான "திடமான கட்டமைப்பை" அவர்கள் விரும்புகிறார்கள். Bitcoin சுற்றி எதிர்க்கிறது மற்றும் நிலையை அதிகாரம் மாற்று என்றால், அது விஷயங்களை மிகவும் கடினமாக புரிந்து கொள்ள அல்லது crypto விண்வெளி சுற்றி பாதுகாப்பாக சூழ்ச்சி செய்ய வேண்டும். பல நிறுவனங்கள் இரண்டாம் நிலை விருப்பமாக பிட்കോனை முதலில் மற்றும் பிற alts ஏற்கும். Bitcoin, முதல் crypto இருப்பது, மேலும் உண்மையில் அளவிட முடியும் மற்றும் அனுப்ப மிகவும் செலவு இல்லை அதனால் தொடர்ந்து நாணயங்கள் தொழில்நுட்ப மேம்படுத்த தேடும் fanatics ஒரு திட குழு உள்ளது. தத்தெடுப்பு நடைபெறும் போது, ​​21M என்பது மட்டும் தான் உள்ளது, அதனால் பற்றாக்குறை மேலும் மதிப்புமிக்கதாக இருக்கும், இதனால் நாணயம் ஏறும். நல்ல செய்தி இது bitcoin மற்றும் அது மரியாதை வெளியே இல்லை என்றால் அனைத்து cryptos சுற்றி இருக்கும் என்று கூட, அது சந்தையில் மிகவும் cryptos போலல்லாமல் "சந்தையில் இருந்து மறைந்துவிடும்". வலுவான பிராண்ட் பெயர் கொண்டவர்கள், வழக்கு மற்றும் தத்தெடுப்பு விகிதம் சில ஆண்டுகளில் சுற்றி இருக்கும், bitcoin அவற்றில் ஒன்று. அமேசான் அல்லது நெட்ஃபிக்ஸ் பங்குகள் பார்வையிடும்போது முதலில் அவர்கள் சந்தையில் நுழைந்து, "ஸ்பெக்டேட்டிவ்" மற்றும் இப்போது எங்கிருந்தாலும் பாருங்கள் ... ஒவ்வொன்றிலும் ஒரு 100 பங்குகள் வாங்குவதற்கு நீங்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்களை வாங்குவார்கள். நான் இன்னும் பி.டி.சி. மற்றும் ஒரு சேமிப்பக கணக்குக்கு பதிலாக அதை சேமித்து வேறொரு நாணயங்களை புரட்டுகிறேன். ஆமாம், நீங்கள் முற்றிலும் 100% (IMO) bitcoin முதலீடு வேண்டும். ** நான் எப்போதும் டையோர் நிதி ஆலோசகர் அல்லது வரி கணக்காளர் அல்ல. நீங்கள் இன்னும் கேள்விகள் இருந்தால்

No comments